











ஜாமி ஆ மஸ்ஜித் நிர்வாகம் மேற்பார்வையில் லைலத்துல் கத்ர் இரவில் கடை அமைக்க ஒரு குழு ஏற்படுத்தி அவர்கள் வழிகாட்டலில் கோட்டக்குப்பம் பாரம்பரியமான முறையில் ஷாதி மஹால் வளாகம், பெரிய பள்ளிவாசல் அருகே விளக்குகளால் அலங்கரிக்கபட்டு மக்கள் பயன்படும் வகையில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
லைட் வசதி செய்துகொடுத்து, மக்கள் இடற்பாடில்லாமல் வந்துபோக வழி அமைத்து கடைகள் அமைத்துள்ளார். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல் துறையினர் பாதுகாப்பில் உள்ளனர். பெண்கள் பாதுகாப்பாய் கடைகளுக்கு வந்து செல்ல அணைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.