கோட்டக்குப்பம் ECR தேசிய நெடுஞ்சாலையில் எரியாத மின்விளக்குகள்.. அடிக்கடி ஏற்படும் விபத்துகள்


கோட்டகுப்பம் புறவழிச்சாலை இசிஆர் இல் உள்ள 28 மின்கம்பங்கள் எரியாமல் வெறும் காட்சி பொருளாக சுமார் ஒரு வருடமாக இருக்கிறது இந்த புறவழிச் சாலையில்l கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 17 விபத்துக்கள் நடந்துள்ளன இந்த விபத்துகளில் நான்கு பேர் இறந்தும் உள்ளனர் இந்த விபத்துக்கள் எல்லாம் இரவு நேரத்தில் தான் நடக்கிறது அதற்கு முக்கியமான காரணம் இருள்.


இந்த முக்கிய சாலைகளில், மின்விளக்குகள் எரியாததால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மின் கம்பங்களை பராமரிக்க வேண்டிய நகராட்சியோ அலட்சியமாக இருக்கிறது.

பலமுறை நகராட்சி அலுவலர் அவர்களுக்கும் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் காவல்துறை சார்பாகவும் பல கடிதங்கள் அனுப்பியுள்ளனர்,

வாகன ஓட்டிகளின் நலனுக்காக, மின்விளக்குகள் எரிய தேவையான நடவடிக்கைகளை, அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s