
தமிழ்நாடு வக்பு வாரியம் நடத்தும்
அரசு வேலை வாய்ப்பிற்கான பயிற்சி திட்டம் -2022 (1 வருடம் / ஆகஸ்டு மாதம் – 2022 –தொடக்கம் )
பயிற்சிகள் (ஆன்லைனில்)
1️⃣ UPSC சிவில் சர்விஸ் IAS ( முமுநேரம் மற்றும் பகுதி நேரம்)
2️⃣ மத்திய அரசின் SSC – CGL / CHSL / CPO / MTS ( பகுதி நேரம் மட்டுமே )
3️⃣ TNPSC ( Group 1,2,3,4 & VAO ) –
(முமுநேரம் மற்றும் பகுதி நேரம்)
முமு நேர பயிற்சி
பட்டபடிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
பயிற்சி நாள் : திங்கள் முதல் சனி வரை
பகுதி நேரம் ( Week End ) பயிற்சி
கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மற்றும்
வேலை பார்த்து பார்த்துக் கொண்டே படிக்க விரும்பும் பட்டதாரிகள்
சனி மற்றும் ஞாயிறு பயிற்சி
எப்படி பயிற்சி பெறுவார்கள் ❓
வக்பு வாரியம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ” WAKF – மஸ்ஜித் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு மையத்தை மாவட்ட தலைநகர மஸ்ஜிதுகளில் தொடங்க இருக்கிறது, மாணவர்கள் உங்கள் அருகில் இருக்கும் இந்த மையத்திற்க்கு சென்று படிக்கலாம்.
பயிற்சி கட்டணம் : மிகவும் குறைந்த கட்டணமாக ஒரு ஆண்டுக்கு ரூ.5000/கட்டணமாக பெறப்பட்டு,இந்த பயிற்சியில் முழுமையாக வருகை புரிந்து, சிறப்பான முறையில் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு முழு கட்டணமும் திருப்பி தரப்படும்.முதல் தவணையாக ரூ.2500/ செலுத்தி தங்களின் சேர்க்கையை உறுதி செய்து கொள்ளவேண்டும்.மேலும் இந்த பயிற்சி திட்டத்தில் சேருவதற்கு நுழைவு தேர்வும் நடத்தப்படும்.
பயிற்சிக்கு விண்ணப்பிக்க
விண்ணப்பிக்க கடைசி தேதி :
31, ஜூலை 2022 ( மாலை 6.00 மணி)
பயிற்சி சார்ந்த தகவல் தொடர்புக்கு
8925652224 , 86680 23166,
அனைவருக்கு தகவல்களை அனுப்புங்கள், உங்கள் ஊர் பள்ளியில் அறிவிப்பு செய்யுங்கள், மாணவர்களை பதிவு செய்ய சொல்லுங்கள்.
இப்படிக்கு
எம்.அப்துல் ரஹ்மான் MA Ex MP,தலைவர், தமிழ்நாடு வக்பு வாரியம்