தமிழ் நாடு அரசு தலைமை காஜி அவர்கள் அறிவிப்பின் படி 2/4/2022 இன்று மாலை ஹிஜ்ரி 1443 ரமளான் பிறை சென்னையில் தென்பட்டதால் 3/4/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று ரமளான் பிறை 1 என அறிவிக்கப்பட்டு உள்ளது

தமிழ் நாடு அரசு தலைமை காஜி அவர்கள் அறிவிப்பின் படி 2/4/2022 இன்று மாலை ஹிஜ்ரி 1443 ரமளான் பிறை சென்னையில் தென்பட்டதால் 3/4/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று ரமளான் பிறை 1 என அறிவிக்கப்பட்டு உள்ளது