கோட்டகுப்பதில் ஒரு வாக்கு கூட வாங்கால.. ஷாக் ஆன சுயேட்சை வேட்பாளர்


தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விழுப்புரம் மாவட்டத்தில் 3 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள் என மொத்தம் 210 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. 210 பதவிகளில் 2 இடங்களுக்கு போட்டியின்றி நகரசபை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதன் காரணமாக 208 பதவிகளுக்கு 933 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர்.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சி 1வது வார்டில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் மணிகண்டன் ஒரு வாக்கு கூட வாங்கவில்லை என தெரியவந்துள்ளது. சுயேட்சையாக போட்டியிட்ட மணிகண்டன் தேர்தலில் தனது வாக்கையே செலுத்தவில்லையா அல்லது பதற்றத்தில் வாக்கை மாற்றி செலுத்தினாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

தமிழகம் முழுக்க வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், வேட்பாளர் ஒருவர் ஒரு வாக்கு கூட வாங்காத சம்பவம் அவர் உள்பட பலரையும் அதிர்ச்சியடைய செய்து இருக்கிறது.

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s