கோட்டக்குப்பம் நகராட்சியில் SDPI இரண்டு வார்டுகளில் போட்டி…


தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சி, 133 நகராட்சி, 490 பேரூராட்சிகளில் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

17வது வார்டு வேட்பாளராக
A. அஹமத் அலி அவர்கள் வேட்புமனு
தாக்கல் செய்தார்

இதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 4-ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

16வதுவார்டு வேட்பாளராக
A. முஹம்மது யூனுஸ் அவர்கள் வேட்புமனு
தாக்கல் செய்தார்

இந்த நிலையில் புதிதாக நகராட்சி என தரம் உயர்த்தப்பட கோட்டகுப்பதில் தேர்தல் களம் சூடுபிடித்து இருக்கிறது. திமுக, சுயேட்சைகள், விஜய் மக்கள் இயக்கம், பிஜேபி போன்ற கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் முதல் முறையாக SDPI கட்சி இந்த தேர்தலில் 16 மற்றும் 17 வது வார்டுகளில் முறையே A. முஹம்மது யூனூஸ் , A அஹமத் அலி வேட்புமனு தாக்கல் செய்தனர்.

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s