கோட்டக்குப்பம் மக்களை வதைக்கும் மின்சார வாரியம்!


கோட்டக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகளுக்காக கோட்டக்குப்பம் மின்சார வாரியம் மின் தடை செய்கிறது. இந்நிலையில் அறிவிக்கப்படாத மின் தடையை பகல் நேரத்திலும், இரவு நேரத்திலும் மின் வாரியம் செயல்படுத்துகிறது.

பெரும்பாலும் இரவு நேரங்களில் மின் தடை ஏற்படுவதால் குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த பெரியவர்கள் வரை மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

முன் அறிவிப்பு இல்லாத தொடர் மின் தடை நிகழாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்சார வாரிய உயர் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் ஆகியோர் சார்பில் கோரிக்கை வைக்கிறோம்.

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s