கோட்டக்குப்பம் தவ்ஹித் ஜமாத் மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஏற்பாட்டில் 10.11.12 வது வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ மாணவிகள் பொதுத்தேர்வில் அதிகம் மதிப்பென்கள் பெறுவது எப்படி என்ற கல்வி வழி காட்டி நிகழ்ச்சி கோட்டக்குப்பம் தவ்ஹித் ஜமாத் வளாகத்தில் நடைப்பெற்றது.
இந்த நிகழ்சியில் கோட்டகுப்பத்தை சேர்ந்த 100 க்கும் அதிகமான மாணவ மாணவிகள் கலந்து பயனடைந்தனர்.
சென்னையிலிருந்து வந்த மாநில தலைமையக சிறப்பு வல்லுனர்கள், பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டிய அவசியத்தையும் அதற்குண்டான வழிமுறை குறித்தும் விளக்கினர்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.