KIWS சார்பில் இரத்ததான முகாம்…


img_2959

 

ஒரு மனிதனை வாழவைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்” – திருக்குர்ஆன் 5:32 – இரத்ததானம் செய்தவர்களுக்கு ஏகஇறைவன் மறுமையில் சிறந்த நற்கூலி வழங்குவானாக..!!!

கோட்டக்குப்பம் இஸ்லாமிய பொதுநலச் சங்கம் Kottakuppam Islamic Welfare Society (KIWS) மற்றும் ஜிப்மர் மருத்துவமனை இணைந்து நடத்திய “தன்னார்வ இரத்ததான முகாம்” இன்று 26-1-2017, கோட்டக்குப்பம் காயிதேமில்லத் ஆர்ச் அருகில் நடைபெற்றது.

இம்முகாமில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் இரத்ததானம் செய்தனர். மேலும் விபத்து மற்றும் அறுவைசிகிச்சை போன்ற அவசர நேரங்களில் இரத்த தானம் செய்ய முன்வருவோம் என்று உறுதிமொழி எடுத்தனர். பெண்கள் கலந்து கொண்டு இரத்ததான வழங்கியது வியப்பளித்தது.

இம்முகாமில் கோட்டக்குப்பம் இஸ்லாமிய பொதுநலச் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உடன் இருந்தனர்.

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s