இந்திய மக்களின் ஒற்றுமைக்கும், ஒத்துழைப்பிற்கும் ஊறுவிளைவித்து அவர்களுக்கிடையேயான பிணைப்புகளை அறுத்தெரியும் போக்குகளுக்கிடையே இணைப்புகளை உறுதி செய்யும் வாசல்களே இன்றைய அவசியத் தேவை..
நூற்றாண்டுகளாக இந்த நாட்டில் தொடரும் இந்து-முஸ்லிம் ஒற்றுமையின் ஒரு சில வாசல்களை எதிர்வரும் சுதந்திர தினத்தன்று திறந்து வைக்கிறது அஞ்சுமன்.. பிரவேசிப்போம் வாருங்கள்..
நாளை 15-08-2016 மாலை, கோட்டக்குப்பத்தில் அஞ்சுமன் நூலகம் நடத்தும் சுதந்திரப் போரில் இந்து முஸ்லீம் ஒற்றுமை என்ற தலைப்பிலான 70வது விடுதலை நாள் விழா.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.