கோட்டக்குப்பம் ஈசிஆர் சாலையில் மின்விளக்குகள் எரியாததால் பயணிகள் கடும் சிரமம் அடைகின்றனர்.கோட்டக்குப்பம் பேரூராட்சி ஈசிஆர் சாலை வழியாக சென்னைஉள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. அதுபோல புதுவை, சிதம்பரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல இந்த வழியாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலை மின்விளக்குகள் எரியாத நிலையில் உள்ளன. இதனால் சாலையில் இருள் சூழ்ந்துள்ளது. இதனால் நடந்து செல்பவர்கள், சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்கள் கடும் சிரமம் அடைகிறார்கள். வெளிச்சம் இல்லாத காரணத்தால் விபத்துகளும் நடக்கின்றன. எனவே இப்பகுதியில் எரியாமல் உள்ள மின்விளக்குகளை சரிசெய்து எரிய வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாக கோரிக்கை வைக்கிறோம் .
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.