கண்டமங்கலம் கோட்டம் திருச்சிற்றம்பலம் மற்றும் வானூர் துணை மின்நிலையத்தில் உயரழுத்த மின்பாதையில் சில பராமரிப்பு பணிகள் நாளை 06/06/2016 (திங்கட்கிழமை) நடக்கிறது. அதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழே குறிப் பிட்டுள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது.
திருச்சிற்றம்பலம், கடப்பேரிகுப்பம், பூத்துறை, காசிபாளையம், கலைவாணர் நகர், பட்டானூர், கோட்டக்குப்பம், முதலியார் சாவடி, புளிச்சப்பள்ளம், ஆண்டியார்பாளையம், நெசல், வில்வநத்தம், கொடூர், ஆரோவில், இரும்பை, ராயப்புதுப்பாக்கம், ஆப்பிரம்பட்டு, ராவுத்தன் குப்பம், ஒழிந்தியாப்பட்டு, நாவற்குளம், வானூர், நைனார்பாளையம், ஒட்டை, காட்ராம்பாக்கம், வி.புதுப்பாக்கம், நாராயணபுரம் ஆகிய பகுதி கள் ஆகும்.
மேற்கண்ட தகவல் தமிழ்நாடு மின் உற்பத்தி செயற்பொறியாளர் நாகராஜ் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.