கோட்டகுப்பம் பேரூராட்சி பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம் !
கோட்டகுப்பம் பேரூராட்சி உட்பட்ட அணைத்து வார்டுகளிலும் கொசு உற்பத்தியை தடுக்கும் நோக்கில் தேங்கி காணப்படும் கழிவு நீர் நிலைகள், குப்பை சேரும் இடங்கள் ஆகியவற்றில் கொசு மருந்து அடிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக பேரூராட்சியின் துப்புரவு பணியாளர்கள் கொசு மருந்து அடிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.