விழுப்புரத்தை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க கோரி கடையடைப்பு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக விழுப்புரம் மாவட்டத்தையும் அறிவிக்ககோரி, கோட்டக்குப்பம் பகுதியில் அனைத்து கட்சி சார்பில் இன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவித்துள்ள தமிழக அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியை அறிவித்துள்ளது.
இதனிடையே தொடர் கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக விழுப்புரம் மாவட்டத்தையும் அறிவிக்ககோரி, கோட்டக்குப்பத்தில் ஆளும் கட்சியைத் தவிர்த்த அனைத்து கட்சிகள் சார்பில் இன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது .
இதன் காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிகர்கள் தங்களுடைய கடைகளை அடைத்துள்ளனர்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.