கோட்டகுப்பம் அஞ்சுமன் சமுக சேவை பிரிவு சார்பாக வெள்ளத்தால் பதிக்கப்பட்ட கடலூர் அருகே உள்ள கிராமத்தில் வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் வழங்கினர். சகோதரர் லியாக்கத் அலி மற்றும் நவாஸ் ஆகியோர் குழு அமைத்து உதவி வருகிறார்கள்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.