கோட்டக்குப்பத்தில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநாடு
அதிகரித்து வரும் சகிப்பின்மைக்கெதிராக…
சிறுபான்மை சமூக மக்களின் அரசியல் பொருளாதார பாதுகாப்பிற்கும் அனைத்து மக்களிடையேயான சகோதரத்துவத்தையும் மதச்சார்பின்மையையும் வலியுறுத்தி… எதிர்வரும் சனிக்கிழமை 14/11/2015 காலை 10 மணி அளவில் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள பிரித்தி திருமண நிலையத்தில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநாடு நடைபெறுகிறது. அனைவரும் வாரீர்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.