ஜன்சேவா – வட்டியில்லா வங்கி செயல்பாடுகள் குறித்த விளக்கக் கூட்டம் நேற்று 10.11.15 அன்று கோட்டக்குப்பத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஜன்சேவா அமைப்பு குறித்து சென்னை கிளை செயலர் இப்னு சவூது அவர்களும், செயல்பாடுகள் குறித்து வாணியம்பாடி கிளை இயக்குநர் அத்திக்குர்ரஹ்மான் அவர்களும் விளக்கமாக உரையாற்றினர்.. பெருவாரியான மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வினை அஞ்சுமன் மற்றும் கூனிமேடு கீவா அமைப்பினர் இணைந்து நடத்தினர். விரைவில் கிளை துவங்க அனைவரும் ஆதரவு தர வேண்டுகிறோம்..
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.