ஒருங்கிணைந்த உலக ஹலால் வளர்ச்சி நிறுவனம் சார்பில், உலக ஹலால் தின விழா புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது, இரண்டாம் நாள் நிகழ்வாக கூனிமெடு ALM பள்ளி வளாகத்தில் மர கன்றுகள் நடப்பட்டது. ஜப்பான், கொரியா, சிங்கப்பூர், மலேசியா, அர்ஜென்டினா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரதிநிதிகள், நிபுணர்கள் கலந்து கொண்டனர்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply