பேரூராட்சி நிர்வாகமே – போஸ்டர் ஓட்டியவர்கள் மீது உடனே நடவடிக்கை எடு 


  • பகுத்தறிதல் ஆறாம் அறிவுகழிவை பிரித்தறிதல் ஏழாம் அறிவு

    அடுத்தவன் சுவரில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டுவது மட்டும் பேரூராட்சிக்கு எட்டாத அறிவு..

    கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலக சுவற்றில் அத்துமீறி சுவரொட்டி ஒட்டி தூய்மை இந்தியா இயக்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகம்..

    அழகான சுவற்றை முடிந்தளவு அலங்கோலப்படுத்தி சுத்தம் – சுகாதாரம் பற்றி மக்களுக்கு வகுப்பெடுக்கும் அரசு அதிகாரம்..

    பேரூராட்சி நிர்வாகமே! விழித்திடு! எழுந்திடு!!

  • திருந்திடு! சுத்தமாய் இருந்திடு!!

பல லட்சம் செலவில் புதுப்பித்து இருக்கும் பாரம்பரிய நூலகம் மீது போஸ்டர் ஒட்டி பாழ் படுத்தியவர்கள் மீது பேரூராட்சி நிர்வாகமே உடனே நடவடிக்கை எடு……

  
  

One comment

  1. கோட்டக்குப்பம் பேரூராட்சியின் அவலத்தை படம்பிடித்தால் தமிழகமே நாரிவிடும்!!!

    “தூய்மை இந்தியா இயக்கம்” மூலம் மக்களுக்கு பாடம் எடுக்கும் பேரூராட்சியே… உன் நகரிலும் தூய்மை இல்லை..!!
    நிர்வாகதிலும் தூய்மை இல்லை…!!!
    தூய்மை என்பது வெறும் புரம் சார்ந்த விஷயம் மட்டும் அல்ல அகம் சார்ந்த விஷயமும்கூட. உன் நிர்வாகத்தை சீர்படுத்திக்கொள்!!! எங்களை “ஊழல் ஒழிப்பு இயக்கம்” நடத்த வைக்காதே…!!!

    Like

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s