இந்திய முன்னாள் ஜனாதிபதி டாக்டர் A.P.J. அப்துல் கலாம் மறைவை முன்னிட்டு கோட்டக்குப்பத்தில் இன்று 30.07.2015 (வியாழக்கிழமை) பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளது. அப்துல் கலாம் நல்லடககம், ராமேசுவரத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெறுகிறது, அதனை முன்னிட்டு கோட்டக்குப்பத்தில் உள்ள அணைத்து கடைகள், கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது. மேலும் அரசியல் கட்சி சார்பில் கண்ணீர் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.