ஈத் பெருநாளை முன்னிட்டு புதுவை பாத்திமா’ஸ் சூப்பர் ஸ்டோர் ஆதரவோடு இஸ்லாமிய இன்னிசைப் பாடல் நிகழ்ச்சி புதுவை கடற்கரை காந்தி திடலில் நடைபெற்றது. இசை முரசு நாகூர் E M ஹனிபா அவர்களின் புதல்வர் ஜனாப் H . நவ்ஷாத் அலி குழுவினர் இஸ்லாமிய இன்னிசைப் பாடல்களை பாடினர்.
இன்று ஈத் பெருநாளை முன்னிட்டு புதுவை கடற்கரை முஸ்லிம் மக்களால் நிரம்பி இருந்தது, இந்த நேரத்தில் மக்களை மகிழ்விக்க நடந்த இந்த இசை நிகழ்ச்சியை பெருந்திரளாக மக்கள் கண்டு ரசித்தனர்.
நிகழ்சிக்கான ஏற்பாடுகளை புதுவை பாத்திமா’ஸ் சூப்பர் மார்க்கெட் நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.