மாணவ மாணவிகள் புனித ரமலானை வரவேற்கும் முகமாக “திருக்குர்ஆன் அறிவு போட்டி 2015″க்கான அறிவிப்பை அஞ்சுமன் இன்று வெளியிட்டது. இப்போட்டியில் பங்குபெறுவதற்கான பயிற்சி ஏடு 25.6.2015 முதல் 30.6.15 வரை வழங்கப்படும். இறுதி கட்ட எழுத்துத் தேர்வு 12.7.2015 அன்று நடைபெறும். மாணவ மாணவிகள் அதிகளவில் பங்குபெற்று பரிசுகளை வெல்லவும் திருக்குர்ஆனை உறுதியுடன் பற்றிக் கொள்ளவும் வாழ்த்தி வரவேற்கிறோம்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply