கோட்டக்குப்பம் நகர காங்கிரஸ் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது
கோட்டக்குப்பம் நகர காங்கிரஸ் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா மற்றும் தீவிரவாத தாக்குதலில் பலியான இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
நகர தலைவர் அப்துல் ஹக்கீம் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் அன்சாரி, செயலாளர் முகமது பாரூக் , பிரதிநிதி இந்திரஜித், வானூர் ஒன்றிய துணை தலைவர் முகமது முபாரக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர நிர்வாகிகள் காதர் பாட்ஷா, மீனவரணி தலைவர் ஜானகிராமன், பிரதிநிதி குமார், செயலாளர் பாரூக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.