கோட்டக்குப்பம் பெயரை இன்று அனைவரும் அறியும் வண்ணம் தமது கைவண்ணத்தில் கவிதை வரைந்த அ.லியாகத் அலி என்னும் கலிமுல்லாஹ் அவர்களின் கவிதை இன்றைய வாரம் ஜூனியர் விகடனில் வந்துள்ளது. அ.லியாகத் அலி அவர்கள் பல கவிதை எழுதி நமதுரின் பெயரை உலகறிய செய்ய நாம் அனைவரும் அவரை வாழ்த்துவோம்.
நீ ஆனையிட்டாய்… எனை ஆணியிலிட்டாய்!
– அ.லியாகத் அலி
இணையற்ற அன்பிற்கு என்றென்றும் நன்றி.
LikeLike