கோட்டக்குப்பத்தில் 23/05/2014 அஸர் தொழுகை முதல் 24/05/2014 ஆகிய இரு நாட்களில் தப்லீக் இஜ்திமா ஜாமியா மஸ்ஜித்தில் துவங்கியது. கோட்டக்குப்பம் மற்றும் அதன் சுற்றி உள்ள ஊர்களில் இருந்து பெருந்திரளாக மக்கள் கலந்து கொண்டு மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவை கேட்டு வருகிறார்கள்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply
What U mean by தப்லீக்?????? …
First of all u should remember one thing ur muslim not tablique nor tawheed…..
LikeLike
alhamdulilah
LikeLike
thablikil ulamaakal urai nigaltuvaargal aanaal avargal vaalkaieil appadi nadanthu kollvathu eillai avargal urukku thaan ubatheasam seivaargal
LikeLike
@barkath nager nanban: thablikil ulamaakal urai nigaltuvaargal aanaal, tawheedal muslim makkaal serilithu kondu irukirarugal…tabilik , tawheed, islamic association endru illamal muslim endru irupathilai….. ithanal mattrasamuthaithinar munaariseligidranar….. naaam tablik, tawheed endru sandaipotu kolkirum….
LikeLike
naan thplikum eillai thauhethum eillai naan allah rasul kaatiya valieil nadappavan naan oru muumeen musleem
LikeLike