நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்வு செய்யப்பட்ட வாக்குச் சாவடி மையங்களில் விடுபட்ட வாக்காளர்களை சேர்ப்பதற்காக சிறப்பு முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த சிறப்பு முகாமினை வாக்காளர்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பதை உறுதி செய்யவும், பெயர் இல்லையெனில் படிவம் 6–ஐ பூர்த்தி செய்து புகைப்படும் மற்றும் இருப்பிடம் தொடர்பான ஆதாரம் மற்றும் வயது தொடர்பான ஆதாரம் ஆகியவற்றுடன் மனுக்களை கொடுத்தால் அதனை உடனடியாக விசாரணை செய்து அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply