கோட்டகுப்பம் இந்தியன் வங்கி அருகில் கொஞ்சம் மழை பெய்தால் கூட பெரும் தண்ணீர் நிற்கும். இதை நாமும் பொது மக்கள் சார்பாக கோரிக்கை வைத்து இருந்தோம். சமிபத்தில் கோட்டகுப்பம் பேரூராட்சி அதற்கான ஏற்பாடுகளை செய்து வாய்கால் அமைத்து இருந்தனர். அதன் பயன் சமிபத்தில் பெய்த மழை காட்டியது. மழை தண்ணீர் தேங்கி நிற்காமல் இருந்ததை பொது மக்கள் பெரிதும் பாராட்டினர். கோட்டகுப்பம் பேருராட்சி பனி மேலும் சிறக்க பொதுமக்களுடன் நாமும் வாழ்த்துவோம்
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply