KISWA ஏற்பாட்டில் மாபெரும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு
கோட்டக்குப்பம் இஸ்லாமிய பொதுநலன் சங்கம் ஏற்பாட்டில் மாபெரும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு இன்று 04/08/2013 ஷாதி மஹாலில் இடம்பெற்றது. 1000 பேருக்கு ஏற்பாடு செய்யப்பட்ட இம்மாபெரும் இப்தார் நிகழ்வில் ஜாமியா மஸ்ஜித் நிர்வாகிகள், உலமாக்கள் ,ஊர் பிரமுகர்கள் ,பெரும் திரளான பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.