கோட்டகுப்பம் முஸ்லிம் மாணவ பேரவை சார்பில் பாராட்டு விழா
கோட்டகுப்பம் தைக்கால் திடலில் முஸ்லிம் லீகின் துணை அமைப்பான முஸ்லிம் மாணவர் பேரவையின் சார்பில் 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை ஊக்குவிக்க 16-06-2013 அன்று மதியம் 3-00 மணியளவில் மாபெரும் பாராட்டு விழா நடைபெற்றது. அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழக தலைவர் போராசியர் கே.எம் காதர் மொகிதீன் அவர்கள் பாராட்டி பரிசு வழங்கினார்கள். சித்தர்கோட்டை. டாக்டர் ஹீமானா சையத் அவர்கள் மாணவ மாணவிகளுக்கு வழிகாட்டி குறித்து பேசினார்கள். மேலும் நிகழ்ச்சியில் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply
allah poothumaanavan
LikeLike