இந்திரா நகர் பள்ளிவாசல் திறப்பு விழாவில் கிஸ்வா உறுபினர்கள்
கோட்டக்குப்பம் இந்திரா நகர் மஸ்ஜீதே ரஹ்மானியா பள்ளிவாசல் திறப்பு விழா 07-06-2013 வெள்ளிகிழமை நடைபெற்றது. இதில் கிஸ்வா உறுபினர்கள ஆர்வமாக பல பணிகளை செய்து இருந்தனர். மதிய உணவு தயாரிப்பு முதல் அதை பங்கிட்டு வரை நல்ல ஒழுங்குடன் செய்து இருந்தனர். மேலும் திறப்பு விழா முடியும் வரை பல வேலைகளை ஆர்வமாக செய்த அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் நற்கூலி வழங்குவானாக.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply
kiswa nabargal mattumalla eallaa thoolargalum migaum alagaaga panivadai seithaargal allah poothumaanavan
LikeLike