விழுப்புரம் கிழக்கு மாவட்டம் கோட்டக்குப்பம் கிளை சார்பாக கடந்த 11/1/2013 அன்று ”மாமனிதரை பற்றிய விளக்க பொதுகூட்டம்” நடைபெற்றது. இதில் சகோ M.A பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் ”யார் இவர்” என்ற தலைப்பில் சிறப்பு உரையாற்றினார். சகோ. இப்ராஹிம் ஃபிர்தௌசி அவர்கள் ” இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கிறதா ?” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இந்த பொதுக்கூட்டதில் 15 மாற்று மதத்தினர்க்கு “மாமனிதர் நபிகள் நாயகம்” என்ற புத்தகத்தை இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது.
தகவல் மற்றும் புகைப்படம் நன்றி : TNTJகோட்டக்குப்பம்
Dear Mr.Neutral website administrator,
Thanks for publishing this TNTJ news but at the same time there is a theft case happened at our KTM-Haji Hussain street but it is not yet published in your neutral website. Why? instead of publishing this party related news, you should have posted such crimes and other disputes in your NEUTRAL website to create awareness among our people to be cautious about such a loss. This will be useful to the general public.
Mohd.Nizar, Dubai
LikeLike
உங்கள் தகவலுக்கு நன்றி, திருட்டு நடந்த அதே நாளில் அதே தெருவில் வேறு ஒரு இயக்கத்தினரின் முக்கிய பிரமுகர் விட்டிலும் திருட்டு முயற்சி நடந்துள்ளது, மேலதிக தகவல் கிடைத்தால் உங்களுடன் பகிர்வோம்
LikeLike