கோட்டகுப்பம் அருகே கடந்து செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் இரவு நேரத்தில் மின்சார இல்லாத காரணத்தை பயன்படுத்தி திருட்டு மற்றும் சட்ட விரோத நடவடிக்கை நடைபெறாமல் தடுக்க கோட்டகுப்பம் காவல் துறை போலீசார் ரோந்து பணிகளை துரித படுத்த வேண்டும்.இரவில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு கொடுத்து பொதுமக்களுக்கு அச்ச உணர்வை நீக்க வேண்டுகிறோம்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply
வரிகளுக்கு இடையே இன்னும் கொஞ்சம் இடைவெளி கொடுத்தால் பதிவு நன்றாக இருக்கும்.
LikeLike