ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசல் நிர்வாகிகள்


26.12.2010 தேதி காலை 8.30 மணிக்கு ஜாமியா மஸ்ஜித் வளாகத்தில் அட்ஹாக் கமிட்டி 

முன்நிலையில் நடைபெற்ற கூட்டத்தில் ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசலுக்கு

தேர்வு செய்யப்பட்ட வார்டு  உறுபினர்களால் கிழ்க்கண்ட நபர்களை

பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும்  பஞ்சாயத்து  உறுபினர்களாக

தேர்வுசெய்ய பட்டுள்ளார்கள்.

ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசல் நிர்வாகிகள் 

முத்தவல்லி : ஹாஜி A. இஹ்சானுல்லாஹ்

துணை முத்தவல்லி ஹாஜி V. R. முஹம்மது இப்ராஹிம்

செயலாளர் : ஜனாப் A. முஹம்மது யூசுப்

துணை செயலாளர் : ஜனாப் K. நஜிர்

பொருளார் : ஜனாப் A. முஹம்மது இலியாஸ்

நியமன உறுப்பினர்கள்

ஹாஜி மௌலவி M. S. ஜஹிருத்தீன் தேவ் பந்த் 

ஹாஜி A. இஹ்சானுல்லாஹ்

ஜனாப் A. முஹம்மது யூசுப்

ஜனாப் A. முஹம்மது இலியாஸ்

ஜனாப் E. ஹபிபுர் ரஹ்மான்

ஜனாப் A அமீர் பாஷா

ஜனாப்  M.S. முஹம்மது ரபி

பஞ்சாயத்து  உறுப்பினர்கள்

 

ஹாஜி M. அப்துல் கபூர் மரைகாயர்

ஜனாப் E. ஹபிபுர் ரஹ்மான்

ஜனாப் K.  முஹம்மது யாசின்

ஜனாப் A.K. அப்துல் ஜப்பார்

ஜனாப் A.அமீர் பாஷா

ஜனாப் A. முஹமது யூனுஸ்

ஜனாப் A. ஜலாலுதீன்

39 comments

  1. அன்பு நண்பர்களே அஸ்ஸலாமு அழைக்கும் .
    ஏதோ ஒரு படத்தில் இன்னுமாடா இந்த ஊரு நம்பளை நம்பிட்டு இருக்கு
    என்ற பிரபல வசனத்தை போல அட்டாக் கமிட்டி என்ற பெயரில் அழகான திரைக்கதை வசனம் அமைத்து மீண்டும் அதே எஹசானுள்ள அவரது வலது கை அமீர் பாஷா அல்லக்கை பிலால்!! . என்ன நண்பர்களே இவ்ளோ இன்னொசென்ட் ஆ இருகிரீனங்க?
    இதெல்லாம் ஒரு செட் அப் என்று சாதாரண அறியுடைய யாரும் எளிதில் புரிந்து கொள்ளலாம்.
    எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த தாடி உள்ள முத்தவல்லி செயலாளர்,:ஹூம் சுன்னத் ஆவது கதிர்காயவது?மூச்!கபர்தார்!!!
    இதில் வேடிக்கை என்னவென்றால் நியமத்தில் வந்தவர்கள் தான் முக்கிய பொறுப்பில் உள்ளார்கள். அட்டக் கமிட்டி ஏன் அவர்கள் எடுக்கும் போதே தகுதி வாய்ந்த ஆட்களை எடுக்க வேண்டியது தானே?
    என்னமோ போங்க இது அல்லாஹு உடைய பள்ளி. இங்கு அவன் பெயரை மட்டும் உச்சரித்து ஏனையோரை உதவிக்கு அழைக்காமல் ஷிர்க் இல்லாமல் இருந்தால் சரிதான். எல்லாம் அல்லாஹு பார்த்து கொள்வான். நல்லது நடக்க நாம் பொறுமையை கடைபிடிப்போம்.

    Like

  2. DEAR BROTHERS , FINALLY THE CAT IS OUT OF THE BAG.
    PLEASE REALISE THESE ARE ALL MERE SETUP DRAMAS DECEVING THE INNOCENT PUBLIC.
    DELIBERATELY PRONOUNCING THE OLD MEMBERS NAME AND BRINGING BACK TO THE KEYPOSTS IS ATTROCIOUS.

    Like

  3. assalamu alikkum
    i welcome mr.dawood for giving a right comment in a right time.everyone should understand the conspiracy behind this. wasalam

    Like

  4. THIS IS WELL PLANNED AND THIS MIGHT BE HAVING A MASTER MIND BEHIND THIS. THEYARE VERY MUCH CLEVER BY REGAINING THE POWER. NO REFORMATIONS WILL BE DONE. SIMPLY BOW TO THEIR THALIBANISM.
    MAY ALLAH SAVE HIS MOSQUE FROM SO CALLED PADHAVI VERIYARGAL. SALAM

    Like

  5. கோட்டகுப்பம் சகோதரர்களே, சிந்தித்து செயல்பட மாட்டீர்கள, ஒருமுறை தேர்ந்தேடுதவரையே, மீண்டும் ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும், நமது மக்கள் தொகையில் வேறு சிறந்த மார்க்கம் சட்டம், சரியத் சட்டம் தெரிந்தவர்கள் முத்தவல்லி பதவிக்கு தேர்ந்தெடுக்க மாட்டீர்களா, ஜால்ராக்கள் தான் உங்கள் கண்ணுக்கு நியமன உறுபினர்களாக தெரிந்ததா, என்ன கொடும சார் இது …..நமது ஊருக்கு நல்லது நடந்தால் சரி.

    Like

  6. அன்பு சகோதரர்களே அஸ்ஸலாமு அழைக்கும் .
    இந்த வெப் சைட் ஐ பயன்பதுபவர்கள் படித்தவர்கள்தான். அவர்கள் எல்லாம் வெளி நாடுகளில் உள்ளார்கள். உள்ளூரில் இன்டர்நெட் பயன்பாடு சதவீதம் கம்மி. எனவே இதை போல் AWARENESS கம்மி. ணீங்களும் நாமும் எதிர்பார்க்கும் நல்ல நிர்வாகம் காட்டுமிராண்டி தர்பார் அல்லாத நிர்வாகம் வெளிநாடுகளில் உள்ள அன்பர்கள் இங்கே செட்டில் ஆகும் போது தான் நிகழும். இன்ஷா அல்லா .வல்ல ரஹமான் அதற்க்கு துணை புரிவானாக. ஆமீன்.

    Like

  7. In the period of Mr. Yahsanullah, TNTJ was developed well in our kottakuppam. Because he concentrated only on opposing TNTJ that much. This makes TNTJ to construct masjid, open a new Thafthar etc. Again the same team comes to Jamia Masjid. Again TNTJ will be developing in our kottakuppam. New Jamath has to concentrate on so many other useful things for the development of our village.

    Like

  8. சலாம். இதனால் சகலமானவர்கும் அறிய வேண்டியது பதவி தேடி முயற்சி பன்னுவிரர்களுக்கு மட்டும் தான் கிடைக்கும். அல்லது அட்டாக் கமிடீ உறவினர் அல்லது நண்பராக இருத்தல் நலம்.

    பழைய நிர்வாகமே அட்டாக் கமிடீ நபர்களை செலக்ட் செய்வார்களாம். அவர்கள் புதிய ஆட்களை தெர்தேடுபதுபோல் DUMMY PIECE அதாவது அதிகம் வாய் திறந்து கேள்வி கேட்காத ஆட்களை எடுபார்கலாம். அவர்கள் மீண்டும் பழைய ராஜாவை அதாவது முத்தவல்லி ஐ நியமனத்தில் எடுபார்கலாம். ஹையோ…. ஹையோ… ரூம் போட்டு யோசிபாய்களோ . வடிவேலு பாணியில் படிக்கவும். WHEN WILL OUR PEOPLE WILL கெட் AWARENEness ?.

    Like

  9. ஏன் இல்லை/ ? காழி ஜைனுல் ஆபிதீன் போன்ற நல்லவர்கள் மற்றும் விஷயம் தெரிந்த GENIUs இருக்கத்தான் செய்கிறார்கள்

    Like

  10. well said muhammadhu. It is because of yehsanulla tntj created new thafthar;actually they didnot proposed to do so. The bride grooms family invited the jamaath by giving invitation and asked the jamia masjid to conduct marriage. but they kept only one condition. that is they did not want the notorious alif… dua because of yusuf zulaiha conflict matter which directly opposes quran. The masjid office bearers would have accepted for this condition because the said dua is not compulsory or farl. which is only customary bidath follwed by our parents.IN other parts of tamil nadu the jamaath will ask whether the couple wishes that dua or not. they are left to their choice. the imam of sunnath wal jamath itself conducts the marriage without that prayer.
    In other parts of tamil nadu the tafthar book is being given to manamagal veetu and the marriage is conducted in their own way.
    IF that were situation the thafthar would not have been broken. so, please understand manamakkal veetu is not the sole reason for this happening. It is only because of office bearers headed by yehsanulla.
    If he was little flexible without any ego that they are big jamath this and that than this breakage would not have happen.ok. one simple question viewrs.
    what is the requiste of marriage?
    A bride and a bride groom with mahar along with two witness. thats all. here where comes thfthar? that is not mandatory.
    ok. that is accepted for some recording purpose only. so every jamath is doing the same.
    For this simple reason a barbarious
    announcement of ordering the public not to attend the subject marri.. is right? Are we living in afghanithan among thalibans?
    nanban of bride groom.
    nanbendaa..!
    if any thing of this letter hurts i apologise for the same. God knows better. khudha hafeez. maasalama…

    Like

  11. அன்பு அன்வர் அவர்களே உங்கள் வாசகம் ரூம் போடு உக்காந்து யோசிபைன்களோ?!!!!
    படிக்கச் சிரிப்பாக இருந்தது. அப்படித்தானே யோசித்து செயல் பட்டிருகிறார்கள்.

    Like

  12. நான் நடராசன். நான் இறைமறுப்பு கொள்கையில் இருந்து சமீபத்தில் பெரியார்தாசன் நியூஸ் பார்த்து நானும் குரான் மற்றும் ஹதீஸ் படித்து ஆராயுந்து வருகிறேன். உங்கள் வெப் பேஜ் இல் உள்ளதும் மிகும் உபயோகமாக உள்ளது. உங்களூர் லைப்ரரி இலும் சில புக்ஸ் படித்து உள்ளேன். நிற்க. சென்ற கடிதம் படித்து ஒரு செய்தி ஐ புரிந்து கொள்ள முடிந்தது. அதாவது அளிப் பயன என்று தொடங்கும் வேண்டுதல் இல்லாமல் கல்யாணம் நடக்காது என்றும் அதற்கு ரெஜிஸ்டர் புக் கொடுக்க முடியாது என்று கூறியதாகவும் தெரிந்து கொண்டேன்.

    நான் பிறப்பால் முஸ்லிம் இல்லை. நான் படித்த வரை அப்படி ஏதும் ஆதாரம் இல்லையே. அதற்காக ஒரு பாரதூரமான நடவடிக்கை? ஏன்?

    தாலிபான் போன்று செயல் பட்டால் எப்படி. நாங்கள் உங்கள் நடவடிகைகளை பார்த்து இஸ்லாத்துக்கும அதன் புத்தகங்களுக்கும் அதை பின்பட்ட்ருகிற உங்கள் ஊர் மக்களுக்கும் சம்பந்தம் இல்லாமல் உள்ளதே? ஏன் அப்படி. என்னை போன்றவர்கள் இஸ்லாதை முழுமையாக ஆராய்ந்து நிறைய படித்து தழுவ உள்ளோம். இந்த நேரத்தில் நான் மற்றவர்கல்டிம் பேசும் பொது என்னை கிண்டல் செய்கிறார்கள், நீங்கள் உங்கள் மார்க்கத்தை சரியாக பின் பட்ட்ருங்கள். உங்கள் நடவடிக்கை மூலம் பிறரை கவர முயற்சயுங்கள். நன்மையை ஏவி தீமையை தடுங்கள். வல்ல அல்லா நம் அனைவர்க்கும் நல்லருள் புரிவானாக.

    Like

  13. சலாம். உங்கள் ஊரில் உள்ள பஞ்சாயத் கமிடீ உறுப்பினர் ஒருவர் (பேர் வேண்டாம்).வியாபாரத்தில் நிறைய கடன் செட்டில் செய்யாமல் இங்கு பஞ்சயட் செய்கிறாரே? அது எப்படி. ஊருக்கு கெட்ட

    Like

  14. பஞ்சாயதுக்கே அடங்காத வியாபாரக்கடங்களை பல வருடங்கள் உரியர்வர்களிடம் திருப்பி கொடுக்காமல் தன் குடும்ப சொத்துக்களை அண்ணன் தம்பிகளுக்கு சரியாக பிரித்து கொடுக்காத ஒருவர் எப்படி பஞ்சாயத்து உறுப்பினர் ஆக முடியும் ? இவர் மற்றவர்களுக்கு பஞ்சாயத்து செய்ய போகிறாரா? என்ன கொடுமை டா இறைவா !

    Like

  15. பதவியை தேடி நாம் செல்லக்கூடாது, ஊரார் ஒன்றுதிரண்டு கொடுக்கும் பதவியை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் – இது நபி மொழி.
    அப்படி இருக்க, சென்ற மூன்று ஆண்டுகளாக ஊர் பஞ்சாயத்து கமிட்டியில் இருந்த ஒரு நபர், தன் உடன்பிறப்புகள் ஆறு பேருடைய சொத்துக்களை பிரித்து கொடுக்காமலும், வெளி நபர்களிடம் வட்டிக்கு வாங்கிய பல லட்ச ரூபாய்களை திருப்பி கொடுக்காமலும் இருக்கும் ஒரு நபரை மீண்டும் இந்த புதிய நிர்வாகிகள் நியமன உறுப்பினராக தேர்ந்தெடுத்ததே மிகப் பெரிய தவறு, அவரை பஞ்சாயத்து கமிட்டியில் தேர்ந்தெடுத்தது அதைவிட மிகப்பெரிய தவறு. அதுமட்டுமல்லாமல் சென்ற பஞ்சாயத்து கமிட்டியின் விசாரணையின் போது “உங்கள் தம்பிகளுடைய சொத்துக்களை பிரித்து கொடுங்கள்” என்று பஞ்சாயத்து காரர்கள் பல முறை கேட்டுக்கொண்டும் அந்த தீர்ப்புக்கு அவர் கட்டுப்படவில்லை இதனால் அவர் பஞ்சாயத்திலிருந்து சில காலம் தள்ளிவைக்கப்பட்டார் . அப்படிப்பட்ட இவர் மற்றவர்களுக்கு பஞ்சாயத்து பண்ணுவாராம், மற்றவர்கள் இவருடைய தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டுமாம்! என்ன கொடுமை டா இது! இதைவிட ஒரு அவலட்சணமான நிர்வாகத்தை எந்த முஸ்லிம் ஜமாத்திலும் பார்க்கமுடியாது . ” தன் முதுகில் உள்ள அழுக்கை எடுத்த பின் தான் அடுத்தவன் முதுகில் உள்ள அழுக்கை எடுப்பதை பற்றி யோசிக்கவேண்டும்.” . எனவே இப்படிப்பட்டவரை உடனடியாக நீக்கிவிட வேண்டும். அப்போது தான் ஊர் பஞ்சாயத்தார்கள் மீது மக்களுக்கு ஓரளவுக்காவது நம்பிக்கை ஏற்படும்.

    Like

  16. அன்பு நண்பர்களே
    வணக்கம், இந்த வெப் தளம் எனக்கு என் இஸ்லாமிய நண்பர்கள் மூலம் அறிந்து கொண்டு அவ்வபோது பார்வை இட்டு வருகிறேன். நான் அணைத்து லெட்டர் களையும் படித்த பின் சில விபரங்கள் தெரிந்து கொண்டேன். எங்கள் சமூகத்தில் தான் சமூக கொடுமை அதிகம். அதனால் நான் இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்பட்டு இங்கு நண்பர் நடராசன் சொல்லியது போல் நானும் சில காலமாக குரான் மற்றும் சில ஹதீஸ் புக்ஸ் மற்றும் IFT வெளிட்டுள்ள சில புக்ஸ் மற்றும் மானுட வசந்தம் டிவி நிகழ்ச்சி போன்றைவைகள் மூலமும் சில விபரங்கள் அறிந்தேன்.
    நான் மானுட வசந்தம் நடத்தும் அறிஞர் மூலமும் சில கேள்விகள் கேட்பதுண்டு. அதில் உங்களூர் நிக்கா பிரச்சனியும் அதில் ஓத வேண்டிய துஆ பற்றியும் கேட்டேன். அதற்கு நீங்கள் பேசிக்கொள்ளும் அளிபத…. என்ற துஅ அவசியம் இல்லை. இதை வேண்டாம் என்று மணமக்கள் வீட்டார் விரும்பினால் அவ்வாறே நடத்தி தரவேண்டும் மாறாக ரெஜிஸ்டர் புக் தர மறுப்பதும் தவறு என்றும் கூறினார். மேலும் அடுத்த கேள்வியாக இதனால் அவர்கள் தனியாக நிக்கா செய்தால் அதை தடுக்கவும் ஊர்மக்களை போக வேண்டாம் என ஆர்டர் போடவும் கூடுமா ? என்றேன். அதற்கும் அவர் அவ்வாறு செய்வது மாபெரும் குற்றம் என்றார்,
    ஆனால் நீங்கள் உங்கள் ஊரில் ஆவாரு செய்துள்ளதாக அறிகிறேன். ஏனெனில் இதில் உள்ள லெட்டர் படித்தேன்.
    உங்கள் மார்க்கத்தை AUTHENTIC SOURCES ஆனா குரான் மற்றும் ஹதீஸ் படி பின்பட்ட்ற மாடீர்களா?.
    எங்களுக்குத்தான் ஆதேண்டிக் SOURCE இல்லை. உங்களுக்கு தெளிவாக தமிழில் கிடைக்கிறதே?
    நாங்கள் படிக்கிற அளவாவது நீங்கள் ஆராய்ச்சி நோக்கோடு PLEASE படியுங்கள்.
    இளைஞர்கள் எங்களுக்கு முன்மாதிரியாக நடந்து காட்டுங்கள் . இந்த கடிதத்தை உரிய அதிகாரம் உள்ள ஊர் நிர்வாகத்திடம் அப்படியே பிரிண்ட் எடுத்து சமர்பியுங்கள் . எனக்காக பிரார்த்தனை செயுங்கள். நானும் வெகு விரைவில் உங்கள் மார்க்கத்தை ஏற்க உள்ளேன். இன்ஷா அல்லா. அவ்வாறு வரும்போது இதன் காரணத்தினால் யாரையும் சமூக பகிஷ்க்காரம் செய்யாதீர்கள். அப்போது தான் என் நண்பர்களிடமும் இஸ்லாத்தை என்னால் எத்தி வைக்க முடியும்.

    Like

  17. anbu nanbar natarasan avargale.ungal karuthu varaverkkathakkathu. engal jamaath uncivilised barbaric thanamagathaan andru nadanthu kondathu. atharkkum engal maarkathukkum endha sambandham illai. neengal authentic source galaana quran and hathees matume paarungal., engal activities paarkaatheergal. koodiya seekiram thirunthi viduom. adutha murai avvaru nadanthaal am moodargalai veliyettruom allathu puriya vaipom.
    thuaa seiungal.

    Like

  18. உங்கள்கருத்து சரி. கட்ட பஞ்சயது செய்வது குற்ரம். ஊர் நீக்கம் செய்வது குற்றம். இதெல்லாம் யாரை செய்கிறார்கள். நமதூர் மக்களை தினம் டாஸ்மாக் கடைக்கு கூட்டி செல்பவரையா?

    இல்லை ஐவேளை தொழவும் ஹதீஸ் கேட்க்க அழைதவரையும் ஊர் நீக்கம் செய்கிறார்கள். அவர் முத்தவல்லி மற்றும் முன்னாள் நிர்வாகிகள் வீடு சாப்பாட்டில் மண் அள்ளி போட்டரா? அல்லது நமதூர் பெண்களிடம் தவறாக நடந்தாரா? என்ன தவறு கண்டீர்கள்.

    நமதூரில் மாற்று மத பெண்ணுடன் மதம் மாற்றாமல் ஒருவர் அல்லது சிலர் இருகிறார்கள்? அவர்களை தில் இருந்தால் ஊர் நீக்கம் செயுங்கள் பாப்போம்.

    எந்த நூற்றாண்டில் இருந்து கொண்டு இந்த மாதிரி காடு தர்பார் நடத்துகிறீர்கள்?

    இளைஞர்களே நீங்கள் எடுத்து சொல்லுங்கள்.

    Like

  19. Dear brothers, assalamu alikum.
    I was really felt sorrow on seeing rasu mathuravans comments. dear five star we once again need your help by taking a print out that letter and should be issued to each and every new office bearers of our mosque.

    Like

  20. Respected Kottakuppam brohers,
    RealLy thought that the recent ad-hoc committee is qualified one, but hey had proved that they are sip-sip for powers. Instead of calling kottakuppam sunnath jamath,could call as “Hamjaveedu jamath”. Almight Allah will save our kottakuppam and jamath.

    Like

  21. திருமணங்கள் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன் திருமண சம்மந்தமான விபரங்களை சம்மபந்தப்பட்டவர்கள் ஜாமிஆ மஸ்ஜீத் நிர்வாகிகளிடம் கொடுத்து திருமண பதிவேட்டில் பதிய செய்து திருமணத்தை உறுதி செய்துகொள்வார்கள்.மேற்படி நடைமுறைகளை இவர்கள் செய்தார்களா? தங்கள் வீட்டில் திருமண நடைபெறுகிறது என்ற தகவலை ஜமாத்திற்கு எந்த முறைப்படியும் தெரிவிக்கவில்லை. மேலும் கோட்டக்குப்பம் பகுதியில் எங்கு திருமணம் நடைபெற்றாலும் ஜாமிஆ மஸ்ஜீத் நிர்வாகம்தான் நடத்திவைத்து வந்துள்ளது. சம்மந்தப்பட்ட திருமண தகவல்களை சம்மபந்தப்பட்டவர்கள் தெரிவிக்கவில்லை. ஊரில் பத்திரிக்கை வினியோகம் செய்யும்போது நிர்வாகத்திற்கு தெரியவந்து மணமகன் வீட்டாரை விளக்கம்கேட்டபபோது. திருமணம் நடப்பதை ஜமாத்திடம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்றும் கண்ணியம் குறைவாக பதில் அளித்துள்ளார். மேலும் திருமணத்தில் ஜமாத் கலந்துக்கொள்ளதேவையில்லை திருமண பதிவு புத்தகைத்தை மட்டும் கொடுத்தால்போதும் நாங்களே பதிவு செய்துக்கொள்வோம் என்றும் நாங்கள் கூறும் முறைப்படிதான் திருமணம் நடத்தவேண்டும் என்று பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. ஜமாத்தினர் கலந்துக்கொள்ளாமல் பதிவு புத்தகத்தை மட்டும் கொடுக்க அது என்ன இவர்கள் வீட்டு கணக்கு புத்தகமா? இவர்களே பதிந்துகொள்ள அது என்ன அனைவரும் கிறுக்கும் ஸ்கூல் ரப் நோட்டா? ஒருபெரிய ஜாமத்திற்குட்டபட்ட மக்களின் திருமண விபரங்கள் அடங்கிய முக்கிய ஆவண புத்தகம். அதை ஜமாத்தின் முக்கிய பிரதிநிதிகள் இல்லாமல் எவ்வாறு கொடுப்பது. கோட்டக்குப்பத்தில் நடைபெறும் திருமண நடைமுறைகள் ஷரீத் அத் முறைப்படிம் மற்ற வெளிஊர்களில் பின்பற்றப்படும் நடைமுறைப்படியும். சுன்னத் ஜமாத்தின் நடைமுறைப்படியும் நடந்துவருகிறது. வழக்கத்தில் உள்ள முறைப்படிதான் அனைத்து திருமணங்களும் நடைபெறுகிறது. இந்த வழக்கங்களை மாற்றியும் தான் சொல்படிதான் திருமணத்தை நடத்தவேண்டும் என்று நிர்பந்தித்தால் எவ்வாறு கட்டுப்படமுடியும்.வழக்கத்தில் உள்ளபடி திருமணத்தை நடத்த ஜமாத் மறுக்கவில்லை. உனக்கு அந்த துஆ ஓதபிடிக்கவில்லை என்றால் ஆமின் சொல்லாமல் அமைதியாக இருந்துவிடவேண்டியதுதான். மாறாக ஜமாத்தை குறைகூறி ஊரில் பிரச்சனையை ஏன் ஏற்படுத்தவேண்டும். வழக்கில் உள்ளபடி திருமண நடத்த அவர்கள் ஒத்துக்கொள்ளததால் அந்த திருமணத்தில் கலந்துக்கொள்வதில் இருந்து ஜமாத் விளகிக்கொண்டது. திருமணத்தை நடத்திவைக்கவோ பதிவு புத்தகத்தில் திருமணத்தை பதிவோ ஜமாத் மறுக்கவில்லை. இவர்களாகவே பல நிபந்தனைகளை விதித்து அதன்படிதான் நடத்தவேண்டும் என்று கட்டளைப்போட்டால் அந்த ஓரு நபரின் நிபந்தனைக்கு பெரிய ஜமாத் அடிபணியவேண்டிய அவசியம் இல்லை. இவர்கள் சொல்வதுபோல் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு திருணத்தை நடத்தி வைத்தால் அதைபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து ஒவ்வொருவரும் அவரவர் விருப்படி திருமணத்தை நடத்தவேண்டும் என்று கூறி ஜமாத்தின் ஒற்றுமையை சீர்குலைத்துவிடுவார்கள். ஆகையால் பெரும்பான்மையான மற்ற ஊர்களில் உள்ளதுபோல் சுன்னத் ஜமாத் முறைப்படி ஊரில் உள்ளவர்கள் அனைவருக்கும் திருமண சடங்குகளை நடத்திவருகிறார்கள். உண்மைநிலை இவ்வாறு இருக்க சமுக கொடுமை நடப்பதுபோன்று சகோதரர் குறிப்பிடுவதை நான் மறுக்கிறேன். இதில் சமுக கொடுமை எங்கே இருக்கிறது. அனைவருக்கும் நடைபெறும் முறைப்படி திருமணத்தை நடத்த யாரும் மறுக்கவில்லையே. ஆகவே சகோதரர் அவர்கள் உண்மைநிலையை உணர்ந்து கருத்துக்களை தெரிவிக்கவேண்டுகிறோம்

    தாங்கள் விரைவில் இஸ்லாம் தழுவ துஆ செய்கிறோம். வஸ்ஸலாம்

    Like

  22. கோட்டகுப்பம் ஜாமியா மஸ்ஜித் புதியதாக தேர்ந்தோடுக்கபட்ட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    பள்ளிவாசல் நிர்வாகம் சிறப்பாக நடத்துவதற்கு சில யோசனைகள்

    1 . பள்ளிவாசலில் கம்ப்யூட்டர் அமைக்கப்படவேண்டும் அதில் பள்ளிவாசல் வரவு செலவு கணக்குகளை பதிவு செய்ய வேண்டும். தப்தர் காப்பி எடுபதற்க்கு 130 ரூபாய் வங்கபடுகிறது அதற்கு பதில் ஸ்கேன் பண்ணி கொடுக்கலாம் .கோட்டக்குப்பத்தில் எத்தனை தலைக்கட்டு உள்ளது என்பதை தெரு வாரியாக பதிவு செய்யலாம், தலைக்கட்டு பணம் கொடுக்காதவர்களை பெயர்களை தகவல் பலகையில் வெளியிடலாம்.

    2. நிர்வாக சபையில் உள்ள அனைவரும் மாதம் தோறும் 200 ரூபாய் அல்லது குறைந்தபச்சம் 100 ரூபாய் சந்தா செலுத்த வேண்டும், அதை இமாம் மற்றும் மோதினர் சம்பளம் குறைவாக இருப்பதால் இந்தபணத்தை அவர்களுக்கு கொடுக்கலாம்.

    3 . ஷாதி மஹாலை சுத்தமாக வைத்துகொள்ளவும், தேவையான பொருட்களை வாங்கி பரமிக்கவும் மூன்று பேர் கொண்ட கமிட்டி அமைக்கலாம்.

    4 . இன்ஷா அல்லா மூன்று ஆண்டுக்களுக்குபின் அட்டக் கமிட்டி அமைத்து புதிய நிர்வாகிகள் 35 பேரையும் தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் இருந்து முத்தவல்லி செயலாளர் பொருளாளர்களை தேர்வு செய்யலாம். என்னேன்றல் 28 உறுப்பினர்கள் தேர்வு செய்யும் அட்டக் கமிட்டிக்கு மீதமுள்ள 7 பேரையும் தேர்வு செய்யும் தகுதியும் திறமையும் இல்லையா!!

    Like

  23. Tea (Kadai)shop message, everyone should laugh when they are read your message, but there is no use.

    Wasalam

    Like

  24. Dear viewers,

    Finally it is proved that comments in the name of Hindu Brothers & Sisters are sent from same id. Poiyana vathathirku, avargale poiyana supportai poiyana peyarkalil uruvakugiraargal.

    Ithuthaan avargalin unmaiyaana mugam.

    All viewers, just know about their Hanky panky velaigal.

    Like

  25. யாருப்பா அந்த எல்.ஐ.சி புரோக்கர்

    உன்னுடைய சுயநலத்திற்காக இந்த வலை பக்க பர்வையாளர்களாகிய எங்களை முட்டாள்கள் என்று நினைத்து உன் சுய கருத்தை வெளியிட்டு, முடிந்த அளவு உண்மை இஸ்லாமியனாக இருக்க முயற்சி செய்துக்கொண்டிருக்கும் எங்களைபோன்ற இளைஞர்களை உன் கருத்து என்ற பொய்கள் முலம் அசிங்கப்படுத்திவிட்டாய்! ஜமாத்தின் செயல்படுகளில் சிலகுறைப்பாடுகள் இருந்தாலும் அதை பக்குவமான முறையில் எடுத்துக்கூறி நல்லவழிபடுத்தமுடியும் என்ற எண்ணத்தில் இருக்கும் எங்களைபோன்ற இளைஞர்களின் சக்தியை உங்களைபோன்ற பொய்செய்திகளை வெளியிடுபவர்களுக்கு எப்படி கொடுக்கமுடியும். 18 வார்டில் பரவி கிடக்கும் முஸ்லிம் ஜமாத்தை சிலகுறைபாடுகள், சில எதிர்ப்புகள் மத்தியில் இதுநாள் வரையில் சிறப்பான முறையில் ஒற்றுமைகாத்து நடத்திவரும் அனைத்து நிர்வாகிகளுக்கு இனிவரும் காலங்களில் எங்களின் முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்றும், இதுநாள் வரை உங்களின் கருத்துக்களை படித்து ஜமாத் எதிர்ப்பு நிலைக்கு வந்த எங்களை இந்த வலைபக்க நண்பர்களின் தன்னிலை விளக்கம் முலம் ஒரு தெளிவான நிலைக்கு வந்துவிட்டோம். பொதுஜன விருப்படியும் ஷரீஅத் முறைப்படியும் ஜமாத் செயல்பட்டு நல்ல நிர்வாகம் வழங்க துஆ செய்கிறோம்.

    அவர்கள் சொன்ன பாணியிலோயே
    எப்பொருள் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு

    Like

  26. அன்பு சகோதரர்களே ஏதாவது ஊருக்கு நன்மையை செய்ய பாருங்கள். ஆட்சி அதிகாரம் 18 வார்டு முஸ்லிம்கள் என்று உளறி கொண்டு இருக்காமல் மேலும் பெரிய ஜமாஅத் சின்ன ஜமாஅத் என்று பேதம் பார்க்காமலும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்குள் பகைமை ஏற்படுத்தாமலும் எல்லா மூமினகளும் அடுக்கப்பட்ட செங்கற்களை போல என நபிகள் நாயகம் சொல்லிகாடிய படி எல்லோரும் இருந்திட இறைவனை வேண்டுகிறேன்.

    Like

  27. அன்பு தம்பி வாஹிட் அவர்களே. சலாம். நீங்கள் பேச்சு வார்த்தையின் பொது உள்ளே இருந்தீர்களா/ அப்படியானால் நீங்கள் ஒரு நாட்டாகார?

    நான் மணமகனின் உறவினர் பேசுகிறேன். உள்ளே என்ன நடந்தது என நீங்கள் முழுமையாக அறிவீர்களா/? எப்போதுமே ஒரு சைடு ஆகா பேசுதல் கூடாது. அந்த டுஆ தேவையில்லை என்றால் ஆமீன் கூறாமல் விட்டு விட வேண்டியது தானே என்று நீங்கள் கூறியது போல் சொல்லி இருந்தால் ஒரு பிரச்சனியும் இல்லை. ஆனால் முத்தவல்லி மணாளர் ஆமீன் கூறித்தான் ஆக வேண்டும் மேலும் தொப்பி மாலை போட்டுத்தான் ஆக வேண்டும் என வீம்பு பிடிவாதம் பிடித்தாட்.

    இதை நீங்கள் மணாளரின் பெற்றோரிடம் விசாரித்து பார்த்து கொள்ளுங்கள். எப்போதுமே ஒரு முடிவிற்கு வருவதற்கு முன் நாம் இரண்டு தரப்பாரையும் விசாரிப்பது தான் முறை ஆகும். இந்த மெயில் பதில் அனுப்ப விரும்பினால் எனக்கு தனிப்பட்ட முறையில் கூட அனுப்பலாம்.
    ahamadulla.ahamad.gmail.com

    Like

  28. சலாம் வாசகர்களே. சகோதரரின் கடிதம் கண்ணை மூடி கொண்டு ஜமாத்தை ஆதரிக்கிறார். சிலர் ஓவர் ஆகா எதிர்கிறார்கள். ரெண்டுமே கூடாது.
    இளைஞர்கள் நாடு நில்லையான பாதையை தெர்யு செய்ய வேண்டும்.
    நல்லது நடந்தால் ஆதரவும் கெட்டது நடந்தால் எதிர்ப்பும் செய்வது தான் நடுநிலை யான எங்களை போன்ற இளைஞர்களின் ஏகோபித்த முடிவ் ஆகும்.
    ஊர் நீக்கம் , தப்தர் தர மறுத்தல், போன்றவை தீமை ஆகும். நம் மார்க்கத்தின் படியும் பாவம் ஆகும். அதை நாம் இரும்புக்கரம் கொண்டு எதிர்த்தல் வேண்டும். என்னமோ ஊரே அவர்கள் தான் போல செயல் பட நாம் அனுமதித்தால் பின்னாளின் சர்வாதிகாரம் ஆகிவிடும். ஜன நாயக முறைப்படி யாரவது மிகும் குடிகாரனை. பெண்கள் விசயத்தில் கெட்டவனை, பிறர் சொத்தை அபகரிபவனை அம்மாதிரி செய்யலாம். தவிர ஈமான் தாரிகளையும் தக்வா தாரிகளையும் ஊர்நீகம் செய்வது மாபெரும் பாவம் ஆகும். இது தான் எங்களை போன்ற நடுநிலையான இளைஞர்களின் முடியு ஆகும்.

    Like

  29. அன்பு சகோதரர் வாஹித் அவர்களே..

    இன்னுமா நீங்கள் ஊர் ஊர் என்று பேசிக்கொண்டு இருக்குறீர்கள்?? இந்த ஊர் ஜாமத்கு சப்போர்ட் பண்றதால உங்களுக்கு மருமைல எதாவது நன்மை காதுக்ட்டு இருக்கா என்ன?? ((கோட்டக்குப்பத்தில் நடைபெறும் திருமண நடைமுறைகள் ஷரீத் அத் முறைப்படிம் மற்ற வெளிஊர்களில் பின்பற்றப்படும் நடைமுறைப்படியும். சுன்னத் ஜமாத்தின் நடைமுறைப்படியும் நடந்துவருகிறது. வழக்கத்தில் உள்ள முறைப்படிதான் அனைத்து திருமணங்களும் நடைபெறுகிறது.)) ஷரியத் முறை,சுன்னத் ஜமாஅத் முறை, வெளியூர் முறைப்படி சொல்ற உங்க வாயால நபி வழியில்நு வருதா பாருங்க?? இதுலேந்து தெரயுதுங்க நீங்க ரொம்ப நல்லா குரான் ஹதிஸ் பின் பற்றிங்கன்னு..

    நான் இதை பல முறை சொல்லிவிட்டேன் இருந்தும் சொல்கிறேன்.. நபி (ஸல்) கூறுகிறார்கள் ” செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம். வழிகளில் சிறந்தது முஹம்மது வழி. (மார்க்கத்தில்) புதிதாக உருவாகபட்டவை தாம் காரியங்களில் மிகவும் கெட்டதாகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்” அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புஹாரி 3445

    இந்த ஹதிஸ் படி பார்த்தல் (புதிதாக உருவாகபட்டவை) அதாவது உங்கள்ளோட அளிப்தபைனா துஆ.. நபி(ஸல்) அவர்கள் இந்த துஆ ஓதி மனம் புரின்ஜாங்கனு எந்த ஹதிஸ் ளையும் இல்ல.. அதான் இந்த ஹதிஸ் டைப்செய்ய வேண்டி இருந்துச்சு.. இப்போ என்ன சொல்ல முடியும் சகோதரரே? மிகவும் ஸ்ட்ராங்கான ஆதாரத்தை முன் வைத்துள்ளேன்.. இதற்க்கு எந்த ஆப்சாவை கூப்பிட்டு விளக்கம் தர போகிறீர்கள்? சொல்லுங்கள்.. எப்படி எப்படி(உனக்கு அந்த துஆ ஓதபிடிக்கவில்லை என்றால் ஆமின் சொல்லாமல் அமைதியாக இருந்துவிடவேண்டியதுதான்).. சகோதரரே நீங்க தெளிவா தான் இருக்கீங்களா? கண்டமேனிக்கு அர்த்தம் இல்லாத துஆ ஒதுவீங்க அத நாங்க கேட்டுட்டு தலை ஆட்டனுமா ??
    அவங்க ஒன்னும் தன்னோட இஷ்டத்துக்கு கல்யாணம் நடத்தல நபி வழி படி நடத்தினாங்க.. இதுல ஒன்னும் பெரிய தப்பே கிடையாதே.. ஏதோ கொலை குத்தம் செஞ்ச மாத்ரி இல்ல பேசுறிங்க?? நாங்க என்ன உங்க முன்னோர் ஊர் மக்கள் வழியா பின்பற்ஓம்? எங்க நபியோட வழிய நாங்க பின்பற்றோம் இதுல உங்களுக்கு என்ன பொறாமை?? ஓஹோ இப்போ புரியுது எங்க இவங்கெல்லாம் நேர்வழி தெரிஞ்சி நல்லது செஞ்சிடுவாங்கனு பயம்.. அதால உங்களையே நீங்க எம்மதிக்றீங்க.. இ’ம சாரி போர் தட்.

    டியர் முஸ்லிம் சகோதர சகோதரிகளே.. இன்னுமா நீங்கள் விழிபடையவில்லை?? இன்னுமா நீங்கள் கண்களை மூடி கொண்டு எங்க தாத்தா சொன்னாரு ஹஜ்ரத் சொன்னாரு ஊர் பெரியவங்க சொன்னங்கநு நம்பிட்டு இருப்பிங்க?? இத்தனை பேர் சொல்றதெல்லாம் பக்கா வேஸ்ட்.. ரெண்டு விஷயத்தை நம்புங்க இன்ஷா அல்லாஹ் அது நேராக சொர்கததிருக்கு கொண்டு செல்லும்.. அது என்னனு உங்களுக்கு தெரியாதா என்ன?? கரெக்ட் அந்த ரெண்டு நம்ம “குரான் மற்றும் ஹதிஸ்”.. இத விட என்னங்க நமக்கு வேண்டும்?? சொல்லுங்க??

    அனைவரும் சிந்திப்போம்!! மருமைய்ல் வெற்றிபெறுவோம்!!

    அஸ்ஸலாமு அலைக்கும்.

    Like

  30. anbu nanbar NADARAJAN avargaluku sadiqbasha vin saalam ungaluku tavayana isslam sambantha patta BOOKS CD&DVD gal eilavasamaga tara nan tayaraga erukeran my.cont no.99944 51983 my e mail id.sadiqbasa@ymail.com

    Like

  31. nadakum 2011 INSHA ALLAH einnum pala NABI VAZLE terumanam nadaka erukerathu adarkaga allah vedam DUVA saiungal

    Like

  32. இப்ப இவ்வளவு கமெண்ட் அடிக்கிறீங்களே, அட்டாக் கமிடீ அமைக்கும் போது எங்கேய்யா போனீங்க எல்லாரும்?

    Like

  33. what is hanky ponky?.by closing your eyes or hiding by your hand you cannot stop the rays of the sun., likw wise sathiyam vandhe theerum:asathiyam azhindhey theerum. quran and hadiz mattum thaan nilaikum. petrror vazhi ellaam poikum. valla rahmaan anaivarukkum kirubai seivaanaaga.

    Like

  34. good question mr.halfboil., but enna seiya nallavanga odhungi odungi povadhaal thaan ivvaru nadai perukirathu.

    Like

  35. well said sister begam.i really appreciate for ur boldness. many superstious beleifs are among women community only. pls. do educate them to come over it. Here in this month you can see many of our sisters will go to sea shore to celebrate odu kathu budhan festival???. is this authorised by our prophet? then why our muulas are not condemning that celebration?women like you have to educate thaai maargal. thank u.

    Like

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.